Total Pageviews

Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Monday, 29 August 2011

ஒரு கரைக்கவைக்கும் கவிதை


இவ்வாரத் திண்ணையில் வெளியிடப்பட்ட கவிதை. கவிஞர் அ.இராஜ்திலக் என்பவர்.


                                                       ...




கரைகிறேன்
தண்ணீரில் அழுவதை போன்றுதான்
தனிமையில் நான் அழுவது
என்னைத்தவிர
எவருக்கும் தெரியபோவதில்லை
தண்ணீரில் கண்ணீர்
தன் சுவையிழப்பதை போன்று
தனிமையில் நானும் சுயம் இழந்துவிட
தனிமையும் கண்களும்
தாமரையை இரசிக்க பழகட்டும் .

---- அ.இராஜ்திலக்